நாட்டு நலபணிதிட்ட மாணவர்களுக்கு கல்வெட்டு வகுப்பு

தமிழர் வரலாற்றை நமது இளைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற தொண்டில் இன்னொரு படியாக நேற்றைய நாள் கும்பகோணத்தில் 4 பள்ளிகள் சேர்ந்து நடத்திய NSS முகாமில் தொடக்க நாளில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலான குடந்தை கீழ்கோட்டத்தில் ஒரு இலவச கல்வெட்டு வாசிப்பு பயிற்சி மற்றும் தொல்லியல் விழிப்புணர்வு முகாமை உலகளாவிய இளந்தமிழர் குழு சார்பாக NSS உடன் நடத்தினோம்! பாணாதுறை மேல்நிலைப்பள்ளி, சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி, நகர மேல்நிலைப்பள்ளி, நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 …

நாட்டு நலபணிதிட்ட மாணவர்களுக்கு கல்வெட்டு வகுப்பு Read More »