admin

கல்வெட்டிகள் படி எடுத்தல்

இன்றைய காலத்தில் தான் பழைய கல்வெட்டுகளை காகிதத்தில் படியாகவும்(estampage) அல்லது மாவு போட்டு படமாகவோ எடுத்துக்கொள்கிறோம் என்று பலர் எண்ணலாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் முன்பே பழைய கல்வெட்டை படி எடுக்கும் முறை இருந்தது! இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு செம்பியன் மாதேவியின் திருக்கோடிகாவல் திருபணியே! திருக்கோடிகா கோயில் செங்கல் கோயிலாக இருந்த போது தனி கல்லில் கல்வெட்டை பல்லவர்கள் வைத்துள்ளனர்! பிறகு செம்பியன் மாதேவி அக்கோயிலை கற்றளியாக மாற்றிய போது பல பல்லவ மன்னர்களின் கல்வெட்டிகள் அழியும் …

கல்வெட்டிகள் படி எடுத்தல் Read More »

” அழிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு “

காலப்போக்கில் அழிந்தது இல்லை வேண்டுமென்றே அழிக்கப்பட்டது! ராஜராஜர் திருவாயில் என்றழைக்கப்படும் இரண்டாம் திருவாயிலில் இடதுபுறம் கீழே பலரும் கவனிக்காத ஒரு ராஜேந்திர சோழரின் கல்வெட்டு உள்ளது. ராஜேந்திரரின் முழு மெய்க்கீர்த்தியும் 7 வரிகளில் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டு அது. ” முரட்கடாரமும் மாப்பொருதண்டால் கொண்ட கோப்பரகேசரி பன்மரான உடையர் ஸ்ரீ ” என்று 7 ஆவது வரியில் வந்து அடுத்து 8 ஆவது வரியில் ராஜேந்திர சோழ தேவருக்கு யாண்டு என்று வந்து ஏதோ செய்தி வரவேண்டியது. ஆனால் …

” அழிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு “ Read More »

சேத்தியார்தோப்பு பாலம் கட்டியவரின் நினைவு கல்

சேத்தியாதோப்பு பாலத்தை எடுப்பித்த அன்றைய ஆங்கிலேய அரசின் சாலை துறை அதிகாரி கார்பரல் டி பிரவுன் என்பவர் 1854 ஏப்ரல் 25 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் இறந்ததால் அவரின் நினைவாக ஒரு நினைவு தூபியை அதே சேத்தியாதோப்பு சாலையில் எடுத்துள்ளனர்! இந்த நினைவு சின்னம் உள்ளூர் ஆட்கள் பலர் கண்டிருக்க மாட்டார்கள். பல காலம் இதை சுற்றி கடைகள் இருந்தன. இப்போது கடைகள் இல்லாமல் வெளியே தெரிகிறது! வீராணம் ஏரி அருகே உள்ள …

சேத்தியார்தோப்பு பாலம் கட்டியவரின் நினைவு கல் Read More »

இராசேந்திர சோழரின் முதல் தமிழ் கல்வெட்டு

எங்கு உள்ளது தெரியுமா!? தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது! ஆம்! இராசராசர் உயிருடன் இருந்த போதே தனது மகன் இராசேந்திர சோழரை இணையரசராக்கி தன்னுடன் ஆட்சி செய்ய வைத்தார். இராசேந்திரரின் 3 ஆம் ஆட்சியாண்டு வரை இராசராசரின் 29 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் கிடைக்கின்றன! இவை நாம் அறிந்ததே! இராசேந்திரரின் முதல் கல்வெட்டு நான் முன்னவே சொன்னது போல தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது. சண்டிகேஸ்வரர் சன்னதியின் சுவற்றில் காணப்படும் இராசேந்திரரின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டே இவரின் …

இராசேந்திர சோழரின் முதல் தமிழ் கல்வெட்டு Read More »

ராஜேந்திர சோழரின் கல்வெட்டு ஒன்று கூட கங்கைகொண்ட சோழபுரத்தில் இல்லை..! அறிவீரா..?

ஆம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை ராஜேந்திரர் கட்டினார் என்று நாம் அறிவோம். ஆனால் அக்கோயிலை அவர் தான் கட்டினார் என்பதற்கு அக்கோயிலில் ஒரு கல்வெட்டு சான்றும் இல்லை. செப்பேடுகள் மற்றும் பிற கல்வெட்டுகள் வாயிலாகவே கங்கைகொண்ட சோழபுரம் பற்றியும், அக்கோயிலை அவர் கட்டினார் என்பதையும் கண்டறிந்தோம். கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலில் கிடைக்கும் பழைய கல்வெட்டு இராஜேந்திர சோழரின் திருமகனார் வீர ராஜேந்திர சோழருடையதே! இக்கல்வெட்டின் தனது தந்தையை பூர்வதேசமும் கங்கையும் கடாரமும்கொண்ட ஐய்யர் என்று …

ராஜேந்திர சோழரின் கல்வெட்டு ஒன்று கூட கங்கைகொண்ட சோழபுரத்தில் இல்லை..! அறிவீரா..? Read More »

தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மரபு நடை

கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தஞ்சை ஆகிய சோழரின் தலைநகரங்களை நோக்கி நமது உலகளாவிய இளந்தமிழர் குழு சார்பாக ஓர் வரலாற்று பயணத்தை கடந்த ஞாயிறு (22.01.2023) அன்று நடத்தினோம்!65 நபர்கள் பங்கேற்றுக்கொண்ட இப்பயணத்தில் சோழரின் பெருமைமிகு திருகற்றளிகளையும், கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனை எச்சங்களையும் நேரில் சென்று பார்வையிட்டோம். முதலில் கும்பகோணத்தில் இருந்து தொடங்கிய பயணம் கங்கைகொண்ட சோழபுரத்தில் காலை உணவு முடித்து மாமன்னர் இராசேந்திர சோழர் எடுப்பித்த கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார் கோயிலில் இறைவனை வணங்கி தொடங்கினோம். முதலில் …

தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மரபு நடை Read More »

சிவபுரம் சோழர் கல்வெட்டுகள்

கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் 1921 ஆம் ஆண்டு 11 தமிழ் கல்வெட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை யவற்றின் கல்வெட்டு பாடமும் இன்றளவும் வெளியிடபடவில்லை. சரி அந்த கோயிலில் அக்கல்வெட்டுகள் இருக்கிறதா என்று பார்த்தால் கண்ணே கண்ணே னு ஒரே ஒரு தூண் கல்வெட்டு மட்டுமே இப்போ இருக்கு. அந்த தூணும் இப்போ கிணறு அருகே உள்ளது. கோயிலில் இருந்த கற்கள் எல்லாமே நீக்கப்பட்டு புதிய கற்கள் வைத்து …

சிவபுரம் சோழர் கல்வெட்டுகள் Read More »

சோழர் மற்றும் சேரர் கால கல்வெட்டுகளில் புத்தாண்டு நாள்

இரண்டாம் பராந்தகரான சுந்தர சோழரின் 12 ஆம் ஆட்சியாண்டில் ஆற்றூர் துஞ்சின சோழரான அரிஞ்சய சோழரின் தேவியாரான ஆதித்தன் கோதை பிராட்டியார் திருவனந்தீசுரத்து இறைவருக்கு ” சித்திரை விஷு ” அன்று 108 குடம் நீர் கொண்டு திருமஞ்சனம் செய்யவும், அமுது படைக்கவும் நில தானம் செய்துள்ளார் என்பதை திருவனந்தீசுரர் கோயில் கல்வெட்டின் மூலம் அறியலாம் சேர மன்னர் பாசுகர இரவியின் நித்யாவியாரீசுரம் கோயில் கல்வெட்டு ஒன்றிலும் ” சித்திரை விழு “ குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் குறிப்பிடும் …

சோழர் மற்றும் சேரர் கால கல்வெட்டுகளில் புத்தாண்டு நாள் Read More »

உப்பிலியப்பன் கோயில் மேளகாரர் கல்வெட்டு

கடந்த ஆண்டு நண்பர் வினோத் குமார் சோ உடன் கள ஆய்வின் போது உப்பிலியப்பன் கோயிலில் திருமஞ்சனபடித்துறையில் ஓர் கல்வெட்டை கண்டெடுத்தோம். கல்வெட்டு கண்டறியப்பட்ட இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் அருகில் திருநாகேஸ்வரம் நாகலிங்க சுவாமி திருமஞ்சன துறையான அய்யாவடிக்கு முன் உள்ள நாட்டாறு. கல்வெட்டு அமைப்பு: சுமார் 3 அடி உயரமும் சுமார் 1.5அடி அகலமும் உள்ள செவ்வக வடிவில் உள்ளது. கல்வெட்டு வரிகள்: ௳ சாலிவாகன சகாற்த்தம் ௲௭௱௨௰ காலயுத்தி ௵ …

உப்பிலியப்பன் கோயில் மேளகாரர் கல்வெட்டு Read More »

இலங்கையில் நடுகல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதே நம் தமிழ் மரபு. அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு நினைவாய் கல் ஒன்றை நட்டு வழிபடும் வழக்கம் என்பதே நம் தமிழினத்தின் முதன்மை வழிபாடாய் இருந்தது. இப்படியான வழிபாட்டு முறையியல் என்பது கணக்கிட முடியாத அளவிற்கு தென்புலத்தில் மாந்தனின் தடயம் கிடைக்கும் காலம் தொட்டே இங்கு வாழ்த்த மாந்தரான தமிழரிடம் பழமை வாய்ந்ததாய் கலந்துள்ளது. நம் பண்பாட்டின் வெளிப்பாடான சங்க இலக்கியங்கள் இந்நடுகல் வழிபாட்டை நமக்கு கண் முன்னே …

இலங்கையில் நடுகல் Read More »

நாட்டு நலபணிதிட்ட மாணவர்களுக்கு கல்வெட்டு வகுப்பு

தமிழர் வரலாற்றை நமது இளைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற தொண்டில் இன்னொரு படியாக நேற்றைய நாள் கும்பகோணத்தில் 4 பள்ளிகள் சேர்ந்து நடத்திய NSS முகாமில் தொடக்க நாளில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலான குடந்தை கீழ்கோட்டத்தில் ஒரு இலவச கல்வெட்டு வாசிப்பு பயிற்சி மற்றும் தொல்லியல் விழிப்புணர்வு முகாமை உலகளாவிய இளந்தமிழர் குழு சார்பாக NSS உடன் நடத்தினோம்! பாணாதுறை மேல்நிலைப்பள்ளி, சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி, நகர மேல்நிலைப்பள்ளி, நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 …

நாட்டு நலபணிதிட்ட மாணவர்களுக்கு கல்வெட்டு வகுப்பு Read More »

குடந்தை கீழ்கோட்டம் மரபு நடை

நமது உலகளாவிய இளந்தமிழர் குழு சார்பாக எந்த கட்டனமுமின்றி இலவசமாக கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் மரபு நடை ஒன்றை நேற்று (25.09.2022) ஏற்பாடு செய்திருந்தோம்! தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கும்பகோணத்தில் உள்ள பழமையான கோயில் என்றால் அது இக்கோயில் தான், கம்பாராமயணத்திற்கு முன்பாகவே இக்கோயில் ராமாயண நுண் சிற்பங்கள் உள்ளன! முற்கால பாண்டியர் (கோமாறஞ்சடையர்) கல்வெட்டு, சோழர்களான,முதலாம் பராந்தகர், கண்டராதித்தர், இரண்டாம் பராந்தகர், ஆதித்த கரிகாலர், ராஜராஜர், ராஜேந்திரர் போன்ற பலருடைய …

குடந்தை கீழ்கோட்டம் மரபு நடை Read More »