தொல்லியல்

கல்வெட்டிகள் படி எடுத்தல்

இன்றைய காலத்தில் தான் பழைய கல்வெட்டுகளை காகிதத்தில் படியாகவும்(estampage) அல்லது மாவு போட்டு படமாகவோ எடுத்துக்கொள்கிறோம் என்று பலர் எண்ணலாம்.

மேலும் அறிக »
” அழிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு “

காலப்போக்கில் அழிந்தது இல்லை வேண்டுமென்றே அழிக்கப்பட்டது! ராஜராஜர் திருவாயில் என்றழைக்கப்படும் இரண்டாம் திருவாயிலில் இடதுபுறம் கீழே பலரும் கவனிக்காத ஒரு

மேலும் அறிக »
சேத்தியார்தோப்பு பாலம் கட்டியவரின் நினைவு கல்

சேத்தியாதோப்பு பாலத்தை எடுப்பித்த அன்றைய ஆங்கிலேய அரசின் சாலை துறை அதிகாரி கார்பரல் டி பிரவுன் என்பவர் 1854 ஏப்ரல்

மேலும் அறிக »
ராஜேந்திர சோழரின் கல்வெட்டு ஒன்று கூட கங்கைகொண்ட சோழபுரத்தில் இல்லை..! அறிவீரா..?

ஆம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை ராஜேந்திரர் கட்டினார் என்று நாம் அறிவோம். ஆனால் அக்கோயிலை அவர் தான் கட்டினார்

மேலும் அறிக »
சோழர் மற்றும் சேரர் கால கல்வெட்டுகளில் புத்தாண்டு நாள்

இரண்டாம் பராந்தகரான சுந்தர சோழரின் 12 ஆம் ஆட்சியாண்டில் ஆற்றூர் துஞ்சின சோழரான அரிஞ்சய சோழரின் தேவியாரான ஆதித்தன் கோதை

மேலும் அறிக »